பள்ளி தலைமை ஆசிரியருக்கு 2 ஆயுள், 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 23, 2024

பள்ளி தலைமை ஆசிரியருக்கு 2 ஆயுள், 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.



பள்ளி தலைமை ஆசிரியருக்கு 2 ஆயுள், 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.

2014ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த முருகன் (54), 6 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கொடுக்கப்பட்ட புகாரில், அவர் குற்றவாளி என மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு.

2 ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ₹69,000 அபராதம் விதித்து தீர்ப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.