ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 01-01-2024 முதல் உயர்த்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் அரசாணை வெளியீடு - அரசாணை எண்.134, நாள்: 12.03.2024 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, March 17, 2024

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 01-01-2024 முதல் உயர்த்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் அரசாணை வெளியீடு - அரசாணை எண்.134, நாள்: 12.03.2024



நிதி (ஓய்வூதியம்)த் துறை

அரசாணை எண்.134, நாள்: 12.03.2024 (மாசி - 29, திருவள்ளுவர் ஆண்டு 2055)

சுருக்கம்

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 01-01-2024 முதல் உயர்த்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன. CLICK HERE TO DOWNLOAD அரசாணை எண்.134, நாள்: 12.03.2024 PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.