இடைநிலை ஆசிரியர் தேவை (அரசு நிதி உதவி பெறும் பள்ளி) - 15.02.2024ம் தேதி கடைசி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 7, 2024

இடைநிலை ஆசிரியர் தேவை (அரசு நிதி உதவி பெறும் பள்ளி) - 15.02.2024ம் தேதி கடைசி

நேரு நினைவு சம்பூரணியம்மாள் மாற்றுத்திறனாளிகள் மேல்நிலைப் பள்ளி (அரசு நிதி உதவி பெறும் பள்ளி)

குமாரபாளையம் - 638 183

04288-266778, 9894776486

இடைநிலை ஆசிரியர் தேவை

மேற்கண்ட பணியிடத்திற்கு கீழ்காணும் தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ரூ. 55/க்கான தபால் தலை ஒட்டிய சுயவிலாசமிட்ட கவருடன் 15.02.2024ம் தேதிக்குள் நேரில் / தபால் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தாளாளர், நேரு நினைவு சம்பூரணியம்மாள் மாற்றுத்திறனாளிகள் மேல்நிலைப் பள்ளி எதிர்மேடு, வளையக்காரனூர் அஞ்சல், குமாரபாளையம் - 638 183, நாமக்கல் மாவட்டம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.