3 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!!!
சென்னை , காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை அரசுப் பள்ளிகள் இயங்காது என்.எம்.எம்.எஸ் . எனப்படும் தேசிய வருவாய் தேர்வுப் பணிகளுக்கு ஆசிரியர்கள் செல்வதால் விடுமுறை நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 10 - ஆம் தேதி அன்று பள்ளிகள் இயங்கும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.