Govt employees, teachers on the protest field during the election • Announcement of protests demanding the cancellation of the new pension scheme - தேர்தல் நேரத்தில் போராட்ட களத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் • புதிய பென்ஷன் திட்டம் ரத்து கோரி போராட்டங்கள் அறிவிப்பு
தேர்தலில் எதிரொலிக்கும்
பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க., புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கிவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத் தது. இந்த வாக்குறுதியை நம்பி லட்சக்கணக்கான அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் ஓட்டளித தனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் முடியும் நிலையில் எந்த முடிவும் எடுக்கவில்லை. பொய்யான வாக் குறுதியை கொடுத்து லட்சக்கணக்கான குடும்பங் களை ஏமாற்றியதாகவே நினைக்கிறோம். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தா விட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மனக் குமுறல் வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிரொ லிக்கும்.
பிரடெரிக் ஏங்கல்ஸ்
மாநில ஒருங்கிணைப்பாளர் சி.பி.எஸ்.. ஒழிப்பு இயக்கம், வேசடந்தூர்
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD புதிய பென்ஷன் திட்டம் ரத்து கோரி போராட்டங்கள் அறிவிப்பு
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.