ஆசிரியர்கள் & பணியாளர்கள் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் - CEO Proceedings Teachers & Staff to make identity card compulsory - CEO Proceedings
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கல்வித்துறை அலுவலகங்கள் அரசு மற்றும் அரசு நிதியுதவி / நகராட்சி / பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ( மற்றும் ) ஆசிரியரல்லாத பணியாளர்கள் கட்டாயமாக அடையாள அட்டை அணிய திருவள்ளூர் மற்றும் பொன்னேரி மாவட்டக்கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) அவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.