கூடுதல் ஓய்வூதியம் எந்த வயது முதல் வழங்கப்படுகிறது? - RTI Letter - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, January 20, 2024

கூடுதல் ஓய்வூதியம் எந்த வயது முதல் வழங்கப்படுகிறது? - RTI Letter

PENSION - ADDITIONAL PENSION Demanded 20% additional pension for those who started 80 years of age -Regarding - பொருள்: ஓய்வூதியம் - கூடுதல் ஓய்வூதியம் 80 வயது தொடங்கியவர்களுக்கு 20% கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரியது -தொடர்பாக.

கூடுதல் ஓய்வூதியம் எந்த வயது முதல் வழங்கப்படுகிறது? - RTI Letter

கூடுதல் ஓய்வூதியம் 80 - வயது முடிவடையும் மாதத்தை கணக்கிட்டு முடிவடையும் மாதத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது . மேலும் பார்வை ( 2 ) -ன் நீதிமன்ற தீர்ப்பின் படி அரசு உரிய ஆணை வழங்கும் நேர்வில் உடனடியாக 79 - வயது முடிந்து 80 - வயது தொடங்கும் மாதத்தில் இருந்தே வழங்கப்படும் என்ற விவரம் தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.