பள்ளிகள் திறப்பில் மாற்றம் - சூழலுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துகொள்ள அனுமதி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 21, 2023

பள்ளிகள் திறப்பில் மாற்றம் - சூழலுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துகொள்ள அனுமதி



நெல்லை பள்ளிகள் திறப்பில் மாற்றம்

நெல்லையில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க சூழலுக்கு ஏற்ப தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துகொள்ள அனுமதி

ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு.

(டிச. 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
தூத்துக்குடி: (22 ம் தேதி)பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நெல்லை : (டிச.22) 8 ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை

நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் நாளை (22-12-2023) விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன‌மழை பெய்ததால் வெள்ள நீர் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 22.12.2023 ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

- மாவட்ட ஆட்சியர் தகவல்

நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ரத்து.

பல பள்ளிகள் சேதமடைந்துள்ளதுடன் முகாம்கள் செயல்படுவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.

"அரையாண்டு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்" - மாவட்ட ஆட்சியர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.