*🛑⚡தமிழகத்தில் 11 ஐபிஎஸ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.*
*🔰இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:*
*⭕️ ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக நியமனம்*
*⭕️ சென்னை சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆக மகேஷ்வர் தயாள் நியமனம்*
*⭕️ தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அமரேஷ் புஜாரி நியமனம்*
*⭕️ TANGEDCO நிறுவனத்தின் கண்காணிப்பு பிரிவு ஐ.ஜி. ஆக பிரமோத் குமார் நியமனம்* *⭕️ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. ஆக தமிழ்சந்திரன் நியமனம்*
*⭕️ சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு (தெற்கு) இணை ஆணையராக தர்மராஜன் நியமனம்*
*⭕️ கோவை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவின் எஸ்.பி. ஆக சந்திரசேகரன் நியமனம்*
*⭕️ மதுரை மாநகர துணை ஆணையராக பி.பாலாஜி நியமனம்*
*⭕️ திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆக பிரதீப் நியமனம்*
*⭕️ சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம்*
*⭕️ கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆக சமய் சிங் மீனா நியமனம்*
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.