பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டுமா? அரசாணை இருக்கா? CM CELL Reply - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, November 19, 2023

பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டுமா? அரசாணை இருக்கா? CM CELL Reply

பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டுமா? அரசாணை இருக்கா? CM CELL Reply



6 முதல் 12 ம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டுமா? அரசாணை இருக்கா? CM CELL Reply

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டும் என்பதற்கான அரசாணை ஏதும் உள்ளதா என்பதற்கான தகவல் தரவும் . அவ்வாறு அரசாணை ஏதும் இருப்பின் அதன் நகல் தருக... பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், தூத்துக்குடி ஒ.மு.எண்.6273 / அ6 / 2023 பொருள்: தகவல்

பார்வை:

நாள் 10.11.2023

அறியும் உரிமைச் சட்டம் 2005-GÖTULO மனுதாரர், திருமதி.K.ராஜேஸ்வரி என்பாரிடமிருந்து பெறப்பட்ட மனு தகவல் வழங்குதல் - சார்பு

பொது தகவல் வழங்கும் அலுவலர் (ம) பள்ளிக் கல்வி இயக்க துணை இயக்குநர் (மின் ஆளுமை), பள்ளிக்கலவி ஆணைரக கடிதம் ந.க.எண் 61010/F/RTI/2023 நாள் 27.09.2023. இவ்வலுவலகத்தில் பெறப்பட்ட நாள் 10.10. னை-06

பார்வையில் காணும் கடிதத்துடன் பெறப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கோரப்பட்டுள்ள தகவலுக்கு கீழ்க்கண்டவாறு தகவல் அளிக்கப்படுகிறது. கோரும் தகவல்

அரசு மேல்நிலைப் பள்ளிகளி 6 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்பு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டும் என்பதற்கான அரசாணை ஏதும் உள்ளதா என்பதற்கான தகவல் தரவும். அவ்வாறு அரசாணை ஏதும் இருப்பின் அதன் நகல் தருக.

வழங்கப்படும் தகவல்

அரசாணை இல்லை


பொதுத் தகவல் அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்

தூத்துக்குடி

பெறுநர்

திருமதி.K.ராஜேஸ்வரி

1/131, சூரன்குடி,

விளாத்திகுளம் 628 901,

தூத்துக்குடி மாவட்டம்.

10/11/23

நகல்- பொது தகவல் வழங்கும் அலுவலர் (ம) பள்ளிக் கல்வி இயக்கக துணை இயக்குநர் (மின் ஆளுமை) . அவர்களுக்கு தகவலுக்காகப் பணிந்தனுப்பப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.