பழைய முறையிலான உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை அனைத்து ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு உரிய செயல்முறைகளை விரைவில் வெளியிட ஆசிரியர்கள் கோரிக்கை
10.03.2020 க்கு முன் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியர் களுக்கு உடனடியாக ஊக்க ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க ஆதிதிராவிட நலத்துறை 31.10.2023 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. பழைய முறைப்படி ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப் பட்டுள்ளது,
அதைப்போலவே பள்ளிக்கல்வித்துறை சார்பாகவும் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வரும் பழைய முறையிலான உயர் கல்விக்கான ஊக்க ஊதியத்தை 10.03 2020க்கு முன் முடித்தவர்களுக்கும் அதற்கு பின் முடித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் வழங்க உரிய செயல்முறையை உடனடியாக வெளியிட வேண்டுதல் சார்பு
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD பழைய முறையிலான உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்க கோரிக்கை PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.