ஆசிரியரி்ன் இன்றைய அவலம் - WhatsApp பகிர்வு!
தமிழக கல்வித்துறை அலுவலர்கள் வெள்ளைக் காக்காவை மாணவனுக்கு காட்டு என்று சொன்னால் ஆசிரியர் சரி என்று தலையாட்டினால் அவருக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்....
இரண்டாம் பருவத்தில் இரண்டு மாதங்கள் கலைத்திருவிழா கூத்துக்கு ஒதுக்கப்பட்டு விட்டது....
இரண்டாம் பருவத்தின் மூன்றாவது மாதமான டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இரண்டாம் பருவத்தேர்வு நடத்த வேண்டும்....
எதை செய்வது எதை விடுவது என்று தெரியாமலேயே ஓடுகிறது ஆசிரியர் பணி
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO READ FULL NEWS ஆசிரியரி்ன் இன்றைய அவலம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.