Breaking News: போராட்டத்தை தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் - இரவு 10.30 மணியளவில் டிபிஐ வளாக வாசலில் போராட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 5, 2023

Breaking News: போராட்டத்தை தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் - இரவு 10.30 மணியளவில் டிபிஐ வளாக வாசலில் போராட்டம்

Breaking News: போராட்டத்தை தொடரும் இடைநிலை ஆசிரியர்கள்

சென்னையில் போராட்டம் தொடரும் என இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

இரவு 10.30 மணியளவில் டிபிஐ வளாக வாசலில் போராட்டம் தொடரும் - இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம்

பொதுமக்களுக்கு இடையூறின்றி போராட்டத்தை தொடர்வதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.