இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை (25-09-2023) தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, September 24, 2023

இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை (25-09-2023) தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை!



இடைநிலை ஆசிரியர்களுடன் நாளை (25-09-2023) தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை

*இடைநிலை ஆசிரியர்கள் செப்டம்பர்-28 முதல் "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க கோரி அறிவித்த காலவரையற்ற போராட்டத்தை அடுத்து , நாளை 25.09.2023 காலை தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.