மாணவன் தற்கொலை: தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
புதுக்கோட்டை அரசுப்பள்ளி மாணவன் தற்கொலை விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவபிரகாசத்தை இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
தேர்வெழுத வந்த மாணவனை முடிவெட்டிவிட்டு வரும்படி தலைமை ஆசிரியர் அனுப்பியுள்ளார்; தேர்வெழுத விடாமல் அனுப்பியதால் மனமுடைந்த மாணவன் பள்ளி அருகிலேயே தற்கொலை
புதுக்கோட்டை அரசுப்பள்ளி மாணவன் தற்கொலை விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவபிரகாசத்தை இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
தேர்வெழுத வந்த மாணவனை முடிவெட்டிவிட்டு வரும்படி தலைமை ஆசிரியர் அனுப்பியுள்ளார்; தேர்வெழுத விடாமல் அனுப்பியதால் மனமுடைந்த மாணவன் பள்ளி அருகிலேயே தற்கொலை
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.