நாமக்கல்லில் 27ம் தேதி
மாவட்ட அளவிலான கல்வி கடன் முகாம் - கலெக்டர் தகவல்
நாமக்கல் மாவட்ட அளவிலான வங்கி, கல்விகடன் சிறப்பு முகாம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
வருகிற 27ம் தேதி, காலை 9 மணிக்கு, புதுச்சத்திரம் அருகே அமைந்துள்ள பாவை இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடை பெறுகிறது.
நாமக்கல் மாவட்ட அளவிலான வங்கி, கல்விகடன் சிறப்பு முகாம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
வருகிற 27ம் தேதி, காலை 9 மணிக்கு, புதுச்சத்திரம் அருகே அமைந்துள்ள பாவை இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் நடை பெறுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.