கரூர் - திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரஸ்பர இடமாற்றம் - அரசாணை வெளியீடு!!
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் திருத்தம் ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணை (வாலாயம்) எண்.283
நாள்: 21.08.2023
ஆணை:-
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு-IIIஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிந்து வந்த அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல்கள் வழங்கி மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டது. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவின் அடிப்படையில், மேற்கண்ட அரசாணையில் வரிசை எண்.6ல் இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.ப.உஷா அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதலை இரத்து செய்தும், வரிசை எண்.4 மற்றும் 5ல் வழங்கப்பட்ட பணியிட மாறுதலுக்கு கீழ்க்காணுமாறு திருத்திய ஆணையும் வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.