மாத ஓய்வூதியத்தினை ரூ.1,000/-லிருந்து ரூ.1,200/-ஆக ஆகஸ்ட், 2023 முதல் உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு
அரசாணை (நிலை) எண்.52 Dt: July 25, 2023 - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கு (மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் தவிர) வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தினை ரூ.1,000/-லிருந்து ரூ.1,200/-ஆக ஆகஸ்ட், 2023 முதல் உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD அரசாணை PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.