தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு அறிக்கை -
TAMILNADU GOVERNMENT EMPLOYEES TEACHERS WELFARE FEDERATION -
தேதி: 24.06.2023
பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் *தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின்* *கோரிக்கை மனுவை ஒரு வரி விடாமல் முழுவதுமாக படித்து அவர் பதில் அளித்த கோரிக்கைகள்*
*ஆசிரியர்கள் தலைமை ஆசியர்கள் பதவி உயர்விற்கு தகுதித்தேர்வு * கட்டாயம் என நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கு மேல்முறையீடு செய்ய கேட்டுக்கொண்டதை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆகியோரிடம் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டார் பின்பு அவர்கள் அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்தனர், மேலும் அமைச்சர் அவர்கள் உடனே மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தினார்*
*2009 ம் இடைநிலை ஆசிரியர்க்ளின் சம வேலைக்கு சம ஊதியம் குறித்து என்னநிலையில் இருக்கிறது என முதன்மை செயலாளர் அவர்களிடம் கேட்டார் ஆசிரியர் சங்கங்களுடனான குழு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது விரைந்து முடித் தருவதாக அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார் *
*உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது வைக்கலாம் என இயக்குநர் அவர்களிடம் அமைச்சர் அவர்கள் கேட்டார், அதற்கு இயக்குநர் அவர்கள் தங்களிடம் ஒப்புதல் பெற்று இன்னும் ஒருவாரத்தில் கலந்தாய்விற்கான அறிவிப்பு அறிவிக்க உள்ளதாக இயக்குநர் அவர்கள் அமைச்சர் அவர்களிடம் தெவித்தார் ,*
*ஊர்புற நூலகர்கள் பற்றியும் கேட்டு விரைவு படுத்த கேட்டுக் கொண்டார்*
பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் *தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின்* *கோரிக்கை மனுவை ஒரு வரி விடாமல் முழுவதுமாக படித்து அவர் பதில் அளித்த கோரிக்கைகள்*
*ஆசிரியர்கள் தலைமை ஆசியர்கள் பதவி உயர்விற்கு தகுதித்தேர்வு * கட்டாயம் என நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பிற்கு மேல்முறையீடு செய்ய கேட்டுக்கொண்டதை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆகியோரிடம் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டார் பின்பு அவர்கள் அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாக தெரிவித்தனர், மேலும் அமைச்சர் அவர்கள் உடனே மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தினார்*
*2009 ம் இடைநிலை ஆசிரியர்க்ளின் சம வேலைக்கு சம ஊதியம் குறித்து என்னநிலையில் இருக்கிறது என முதன்மை செயலாளர் அவர்களிடம் கேட்டார் ஆசிரியர் சங்கங்களுடனான குழு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது விரைந்து முடித் தருவதாக அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார் *
*உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது வைக்கலாம் என இயக்குநர் அவர்களிடம் அமைச்சர் அவர்கள் கேட்டார், அதற்கு இயக்குநர் அவர்கள் தங்களிடம் ஒப்புதல் பெற்று இன்னும் ஒருவாரத்தில் கலந்தாய்விற்கான அறிவிப்பு அறிவிக்க உள்ளதாக இயக்குநர் அவர்கள் அமைச்சர் அவர்களிடம் தெவித்தார் ,*
*ஊர்புற நூலகர்கள் பற்றியும் கேட்டு விரைவு படுத்த கேட்டுக் கொண்டார்*
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.