5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் பாதிப்பு - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு பதவி மூப்பு பட்டியல் தயாரிக்கிறது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 13, 2023

5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் பாதிப்பு - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு பதவி மூப்பு பட்டியல் தயாரிக்கிறது

Promotion affected for 5 lakh government employees - Tamil Nadu government prepares seniority list based on Supreme Court order - 5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் பாதிப்பு - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு பதவி மூப்பு பட்டியல் தயாரிக்கிறது

தமிழக அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

சீனியாரிட்டி

இதில் ஒவ்வொரு ஜாதியினரும் வேலையில் சேர்ந்த பிறகு அவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தாலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் பதவி உயர் வழங்கப்பட்டது.

இந்த 1990-ல் இருந்து பின்பற்றப்பட்டு வந்தது.

நடைமுறை

சுழற்சி அடிப்படையிலான பதவி உயர்வில் (ரோஸ்டர் சிஸ்டம்) காலியிடங்கள் பதவி மூப்பு அடிப்படையில் நிரப்பப்படாமல் ஜாதி அடிப்படையில் சில பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.