நான் முதல்வன் - 2023-24ஆம் ஆண்டிற்கான கல்லூரி கனவுப் புத்தகம் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கடிதம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 25, 2023

நான் முதல்வன் - 2023-24ஆம் ஆண்டிற்கான கல்லூரி கனவுப் புத்தகம் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கடிதம்!



நான் முதல்வன் - 2023-24ஆம் ஆண்டிற்கான கல்லூரி கனவுப் புத்தகம் வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கடிதம்!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 25.06.2022 அன்று ' கல்லூரிக் கனவு ' என்னும் பெயரில் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் , 2023-2024 கல்வியாண்டிற்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி 24.06.2023 - இல் தொடங்கவிருக்கும் நிலையில் பார்வை 1 மற்றும் 2 இல் கண்டவாறு அனைத்துப் பகுதிகளிலும் பங்கேற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் , இந்நூல் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்பட உள்ளது. புத்தகத்தின் விவரம் பின்வருமாறு :



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.