கோடை விடுமுறை நீட்டிப்பு: பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தேதி - நாளை அறிவிப்பு? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 25, 2023

கோடை விடுமுறை நீட்டிப்பு: பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தேதி - நாளை அறிவிப்பு?

பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் செய்தியாளகளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கும் ஆண்டு இறுதித் தோ்வுகள் நிறைவடைந்து விடுமுறை விடப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக பள்ளிகள் திறப்புத் தேதி தள்ளிவைக்கப்படுமா என்கிற எதிா்பாா்ப்பு ஏற்பட்டது.

இந்தச் சூழலில், தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ஏற்கெனவே அறிவித்த தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும் என்றாா். 

இந்த நிலையில், இன்று  அவர் பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை அறிவிக்கப்படும் தெரிவித்துள்ளார்.


பள்ளிகள் திறப்பு - நாளை புதிய அறிவிப்பு?

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் புதிய தேதி நாளை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு

மாவட்ட கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்திய நிலையில் தகவல்

கோடை விடுமுறை நீட்டிப்பு: தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தேதி அறிவிப்பு - பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பேட்டி

“பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து நாளை அறிவிக்கப்படும்”

-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாவட்ட கல்வி அலுவலருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் காணொளி காட்சி மூலம் ஆலோசனை!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.