TRB மூலம் 4,000 பேராசிரியர்கள் நியமனம் உறுதி - அமைச்சர் பொன்முடி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 31, 2023

TRB மூலம் 4,000 பேராசிரியர்கள் நியமனம் உறுதி - அமைச்சர் பொன்முடி



TRB மூலம் 4,000 பேராசிரியர்கள் நியமனம் உறுதி - அமைச்சர் பொன்முடி

உயர்நீதிமன்றத் தடை நீங்கியதும் 4,000 பேராசிரியர்கள் நியமனம் - அமைச்சர் பொன்முடி உறுதி



உயர்நீதிமன்றத் தடை நீங்கிய பிறகு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4,000 பேராசிரியர்கள், அரசுக்கல்லூரிகளில் நியமனம் செய்யப்படுவர் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். CLICK HERE TO READ அமைச்சர் பொன்முடி தெரிவித்த FULL NEWS

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.