மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..
ஜூன் 1 பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வெயிலின் தாக்கத்தால் திறப்பு தேதி ஜூன் 7 ஆக மாற்றி அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை பொருட்படுத்தாமல் சில மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இன்றே திறந்ததாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, ஜூன் 7க்கு முன்னர் எந்த பள்ளிகளும் திறக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்
முன்கூட்டியே பள்ளிகளை திறக்கக் கூடாது"
தமிழ்நாட்டில் ஜூன் 7ஆம் தேதிக்கு முன்னர் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை திறக்கக்கூடாது
சென்னை ராமாபுரம் தனியார் பள்ளி இன்று திறக்கப்பட்டுள்ளதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்
ஜூன் 7ம் தேதி தான் பள்ளிகள் திறக்க வேண்டும்.
- தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.