சட்டப் படிப்பில் சேர மே 15 முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 9, 2023

சட்டப் படிப்பில் சேர மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்

சட்டப் படிப்பில் சேர மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யுடன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலை.யின் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பிலும் சேர மே 15 முதல் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள்: மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர மே 15 முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலையுடன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலையின் சீா்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளிலும் சேருவதற்கு மே 15 முதல் 31-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

மூன்றாண்டு சட்டப் படிப்புகள் மற்றும் முதுநிலை சட்ட மேற்படிப்புகளுக்கான சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பல்கலை.

இணையதளத்தில் பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளாா் சட்டப் பல்கலை. பதிவாளா் ரஞ்சித் உம்மன் ஆபிரகாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.