ஆண்டுத்தேர்வு கால அட்டணையில் மாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 19, 2023

ஆண்டுத்தேர்வு கால அட்டணையில் மாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.

ஆண்டுத்தேர்வு கால அட்டணையில் மாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு - District Principal Education Officer orders to change the annual examination time table.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 வரையான வகுப்புகளுக்கு 2022-23 ம் கல்வியாண்டிற்கான ஆண்டுத்தேர்வு கால அட்டணைப்படி 21/04/2023 அன்று சமூக அறிவியல் தேர்வு மற்றும் 24/04/23 உடற்கல்வி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது தவிர்க்க இயலாத நிர்வாக காரணத்தினால் மேற் காண் இரு தேர்வுகள் கீழ்க்கண்டவாறு திருத்தி அமைக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.