நமக்கு நாமே திட்டம் - பள்ளி கட்டடப் பணிக்கு பொதுப்பணித் துறை தடையின்மை சான்று தேவையில்லை நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ஊரகப் பகு திகளில் பள்ளிக் கட்டடங்கள் கட்ட பொதுப்பணித் துறையின் தடையின்மைச் சான்று அவசிய மில்லை என்று தமிழக அரசு உத் தரவிட்டுள்ளது. Read more
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.