தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நிரவல்/மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவது விவரம் தெரிவித்தல் -தொடர்பாக - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 24, 2023

தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நிரவல்/மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவது விவரம் தெரிவித்தல் -தொடர்பாக

சென்னை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்,

பள்ளிக் கல்வி - பெருநகர சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தொடக்கக் கல்வி/ பள்ளிக் கல்வித் துறை வரம்பிற்குள் செயல்பட்டு வந்த 139 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் பெருநகர சென்னை மாநகராட்சி நிருவாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது - தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நிரவல்/மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவது விவரம் தெரிவித்தல் -தொடர்பாக
Chennai District Principal Education Officer's Teacher Consultation Procedures - சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் ஆசிரியர்கள் கலந்தாய்வு செயல்முறைகள் CLICK HERE TO DOWNLOAD 1
CLICK HERE TO DOWNLOAD 2

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.