பள்ளிக் கல்வித் துறைச் செயலர் , இயக்குநர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு - Secretary of School Education Department, Director to file affidavit.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக்கல்வித் துறைச் செயலர் , இயக்குநர் , திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் தனித் தனியாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்த பொன்னையா தாக்கல் செய்த மனு :
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, மனுதாரருக்குவழங்க வேண்டிய நிலுவைத் தொகை, ஊதியம், பணப்பலன்களை வழங்க உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பான அறிக்கையை கடந்த 2022, ஜன. 4-இல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக்கல்வித் துறைச் செயலர் , இயக்குநர் , திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் தனித் தனியாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்த பொன்னையா தாக்கல் செய்த மனு :
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, மனுதாரருக்குவழங்க வேண்டிய நிலுவைத் தொகை, ஊதியம், பணப்பலன்களை வழங்க உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பான அறிக்கையை கடந்த 2022, ஜன. 4-இல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.