BREAKING: தமிழகத்தில் 1 - 3ம் வகுப்பு விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் 21ம் தேதி வரை முழுஆண்டு தேர்வு நடைபெறுகிறது. கொரோனா பரவல், வெயில் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் முன்கூட்டியே தேர்வை நடத்தி முடித்து, 22ம் தேதி முதல் 1-3ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடைவிடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Source - Way2News
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.