தமிழ்நாட்டின் கலை அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 19ம் தேதி திறக்கப்படும்! -கல்லூரி கல்வி இயக்குநர் கீதா அறிவிப்பு
| பல்கலைக்கழகம் நிர்ணயித்த மொத்த வேலை நாட்கள் குறையாமல் இருக்க வேண்டும்; இறுதி வேலை நாளை கல்லூரி முதல்வர்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.