மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் - தேர்வர்களின் வருகைப் பதிவு விவரத்தினை இளையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் – அறிவுரைகள் வழங்குதல் - அரசுத் தேர்வுகள் இயக்கக கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 9, 2023

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் - தேர்வர்களின் வருகைப் பதிவு விவரத்தினை இளையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் – அறிவுரைகள் வழங்குதல் - அரசுத் தேர்வுகள் இயக்கக கடிதம்

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 - மார்ச்எப்ரல் 2023, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் - தேர்வர்களின் வருகைப் பதிவு விவரத்தினை இளையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் –

அறிவுரைகள் வழங்குதல் - Senior Secondary 1st Year and 2nd Year Public Examinations Principal Superintendents of Examination Centers - Uploading Attendance Record Details of Candidates through Ilayathalam - Giving Instructions - Letter from Directorate of Government Examinations

ஐயா/அம்மையீர்,

முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், மார்ச்எப்ால் 2023, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பாக, தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு பிள்வரும் அறிவுரைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1. தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள், ஒவ்வொரு தேர்வு நாளன்றும் வருகை பரியாதோர் (Absentees entry) / மொழிப்பாட விலக்குப்பெற்றோர் (Language Exemption) போன்ற விவரங்களை பிற்பகல் 4.00 மணிக்குள் www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி தவறாது பதிவேற்றம் செய்ய வேண்டும்.

2. அனைத்துத் தேர்வர்களும் தேர்வெழுத வருகை புரிந்திருப்பின் இணையதளத்தில் "All Present' என்பதை Click செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.