அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மோதலில் ஒரு மாணவன் உயிரிழப்பு : 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 11, 2023

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மோதலில் ஒரு மாணவன் உயிரிழப்பு : 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் மோதலில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கவனக்குறைவாக இருந்த தலைமை ஆசிரியர் ஈஸ்வரி, ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியை வனிதா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.