பணியமைப்பு - கருவூலக் கணக்குத் துறை - நிதியாண்டு முடிவு - அதிகளவில் பெறப்படும் பட்டில்களை விரைந்து முடிக்கவும், இறுதி நேர நெருக்கடியினை தவிர்க்கவும்- 25.03.2023 அன்று வேலை நாளாக இயங்க அறிவுறுத்துதல் - தொடர்பாக - கருவூலக் கணக்குத் துறை கடிதம்
பார்வையில் காணும் கடிதத்தில், நிதியாண்டு முடிவு காரணமாக அதிகளவில் பெறப்படும் பட்டில்களை விரைந்து முடிக்கவும், இறுதி நோ நெருக்கடியினை தவிர்க்கவும், ஈரோடு மாவட்டக் கருவூல அலகில் உள்ள அனைத்து கருவூலங்களிலும் பிற துறை அலுவலகத்திலிருந்து பெறப்படும் பட்டியல்களை முத்திரையிட்டு பெற்றுக் கொள்ள ஏதுவாகவும், சம்பளமில்லா பட்டியல்களை 27.03.2022 தேதியிட்டு வங்கியில் காசாக்கம் செய்வதற்கு நாளை 25.03.2023 (சனிக்கிழளமர்) கருவூலம் இயங்குவதற்கு அனுமதி வழங்குமாறு ஈரோடு மாவட்டக் கருவூல அலுவலரால் கோரப்பட்டுள்ளது. எனவே, கருவூய அலுவலரின் கோரிக்கையின் படி பிற துறை அலுவலகத்திலிருந்து பெறப்படும் சம்பளம் சாரா பட்டியல்களை சரிபார்த்து சரியான பட்டியல்களை 27.03.2023 அன்று வங்கிக்கு அனுப்பி காசாக்கம் செய்ய தேவையான பணிகளை 25.03.2023 சேணிக்கிழமை) அலுவலகம் வந்து பணிபுரிய அனைத்து சம்பள கணக்கு அலுவலர்கள் / கருவூல அலுவலர்கள் / உதவி கருவூல அலுவலர்களுக்கும் அனுமதி வழங்கி உத்திரவிடப்படுகிறது.
பார்வையில் காணும் கடிதத்தில், நிதியாண்டு முடிவு காரணமாக அதிகளவில் பெறப்படும் பட்டில்களை விரைந்து முடிக்கவும், இறுதி நோ நெருக்கடியினை தவிர்க்கவும், ஈரோடு மாவட்டக் கருவூல அலகில் உள்ள அனைத்து கருவூலங்களிலும் பிற துறை அலுவலகத்திலிருந்து பெறப்படும் பட்டியல்களை முத்திரையிட்டு பெற்றுக் கொள்ள ஏதுவாகவும், சம்பளமில்லா பட்டியல்களை 27.03.2022 தேதியிட்டு வங்கியில் காசாக்கம் செய்வதற்கு நாளை 25.03.2023 (சனிக்கிழளமர்) கருவூலம் இயங்குவதற்கு அனுமதி வழங்குமாறு ஈரோடு மாவட்டக் கருவூல அலுவலரால் கோரப்பட்டுள்ளது. எனவே, கருவூய அலுவலரின் கோரிக்கையின் படி பிற துறை அலுவலகத்திலிருந்து பெறப்படும் சம்பளம் சாரா பட்டியல்களை சரிபார்த்து சரியான பட்டியல்களை 27.03.2023 அன்று வங்கிக்கு அனுப்பி காசாக்கம் செய்ய தேவையான பணிகளை 25.03.2023 சேணிக்கிழமை) அலுவலகம் வந்து பணிபுரிய அனைத்து சம்பள கணக்கு அலுவலர்கள் / கருவூல அலுவலர்கள் / உதவி கருவூல அலுவலர்களுக்கும் அனுமதி வழங்கி உத்திரவிடப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.