அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
"1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை; வழக்கமான கல்வி அட்டவணையில் குறிப்பிட்டுள்ளது போலவே தேர்வுகள் நடைபெறும்!
தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுத்தேர்வு எழுத வராத | மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது; 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத நடவடிக்கை எடுத்து வருகிறோம்".
"1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை; வழக்கமான கல்வி அட்டவணையில் குறிப்பிட்டுள்ளது போலவே தேர்வுகள் நடைபெறும்!
தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுத்தேர்வு எழுத வராத | மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது; 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத நடவடிக்கை எடுத்து வருகிறோம்".
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.