இனி தாம்பரம் வழியாகவே அனைத்து அரசு பேருந்துகளும் சென்னைக்குள் வர வேண்டும் - அரசு விரைவு போக்குவரத்து கழகம் உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 16, 2023

இனி தாம்பரம் வழியாகவே அனைத்து அரசு பேருந்துகளும் சென்னைக்குள் வர வேண்டும் - அரசு விரைவு போக்குவரத்து கழகம் உத்தரவு.

Henceforth, all government buses should enter Chennai via Tambaram - Government Rapid Transport Corporation Order.

இனி தாம்பரம் வழியாகவே அனைத்து அரசு பேருந்துகளும் சென்னைக்குள் வர வேண்டும்

- அரசு விரைவு போக்குவரத்து கழகம் உத்தரவு.



வெளியூர்களில் இருந்து சென்னை வரும் அனைத்து பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தல்;*

*இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவார்கள் - போக்குவரத்துக்கழகம்

வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பயணிகளின் வசதிக்காக, அனைத்து பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தல்!*

மாலை 5 மணிக்கு மேல் சென்னை வரும் பேருந்துகளை மட்டும் பெருங்களத்தூர் - மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்க உத்தரவு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.