Henceforth, all government buses should enter Chennai via Tambaram - Government Rapid Transport Corporation Order.
இனி தாம்பரம் வழியாகவே அனைத்து அரசு பேருந்துகளும் சென்னைக்குள் வர வேண்டும்
- அரசு விரைவு போக்குவரத்து கழகம் உத்தரவு.
வெளியூர்களில் இருந்து சென்னை வரும் அனைத்து பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தல்;*
*இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவார்கள் - போக்குவரத்துக்கழகம்
வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பயணிகளின் வசதிக்காக, அனைத்து பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தல்!*
மாலை 5 மணிக்கு மேல் சென்னை வரும் பேருந்துகளை மட்டும் பெருங்களத்தூர் - மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்க உத்தரவு
இனி தாம்பரம் வழியாகவே அனைத்து அரசு பேருந்துகளும் சென்னைக்குள் வர வேண்டும்
- அரசு விரைவு போக்குவரத்து கழகம் உத்தரவு.
வெளியூர்களில் இருந்து சென்னை வரும் அனைத்து பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தல்;*
*இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவார்கள் - போக்குவரத்துக்கழகம்
வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பயணிகளின் வசதிக்காக, அனைத்து பேருந்துகளையும் தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தல்!*
மாலை 5 மணிக்கு மேல் சென்னை வரும் பேருந்துகளை மட்டும் பெருங்களத்தூர் - மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்க உத்தரவு
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.