12.02.2023 ஆதார் இணைப்பு சிறப்பு முகாம் - அனைத்து பள்ளிகளும் திறந்து இருக்க அறிவுறுத்தி முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர்கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 11, 2023

12.02.2023 ஆதார் இணைப்பு சிறப்பு முகாம் - அனைத்து பள்ளிகளும் திறந்து இருக்க அறிவுறுத்தி முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர்கடிதம்

To:;

1.முதன்மை கல்வி அலுவலர்,

2.மாவட்ட கல்வி அலுவலர்,



12.02.2023 Aadhaar Linking Special Camp - Letter from District Head to Principal Education Officer instructing all schools to remain open

ஆதார் இணைப்பு சிறப்பு முகாம்* வருகிற 12.02.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுவது குறித்து, *அனைத்து பள்ளிகளும் திறந்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தி முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது..*

இது குறித்து அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் ஈமெயில் மூலம் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

*வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாகிய நீங்கள், உங்கள் தரப்பில், உங்களுடைய பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு இந்த கடிதத்தை whatsapp மூலமாக அனுப்புங்கள்..*

வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று, பள்ளி திறந்து வைத்திருக்கும் படி அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக ஒருமுறை தகவல் தெரிவித்து விடுங்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.