மழை விடுமுறைக்கு ஈடாக பள்ளிகள் இன்று செயல்படும்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்தாண்டு டிசம்பர் மாதம், பல்வேறு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. குறிப்பாக, 'மாண்டஸ்' புயலால் பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.
அவ்வாறு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களை ஈடுசெய்யும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்து வகையான பள்ளிகளும் இன்று இயங்கும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இன்றைய பணி நாளில், செவ்வாய்க் கிழமைக்கான பாடவேளையை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்தாண்டு டிசம்பர் மாதம், பல்வேறு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. குறிப்பாக, 'மாண்டஸ்' புயலால் பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.
அவ்வாறு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களை ஈடுசெய்யும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்து வகையான பள்ளிகளும் இன்று இயங்கும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இன்றைய பணி நாளில், செவ்வாய்க் கிழமைக்கான பாடவேளையை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.