பிரம்புடன் பள்ளியில் சேர்த்த பெற்றோர் - தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை?? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, January 28, 2023

பிரம்புடன் பள்ளியில் சேர்த்த பெற்றோர் - தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை??

பிரம்புடன் பள்ளியில் சேர்த்த பெற்றோர் - தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை??



“குழந்தைகளை அடிப்பது சட்டப்படி குற்றம்"

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி குழந்தைகளை அடிப்பது சட்டப்படி குற்றமாகும்; ஒரு தலைமை ஆசிரியர் கையில் பிரம்பு வாங்கிக்கொண்டு இப்படி ஒரு புகைப்படம் வெளிவருவது சட்டப்படி தவறு

தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறையிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம்

குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.