அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களின்
பணிப்பதிவேடு விவரங்களை பதிவேற்ற கூடுதல் அவகாசம்
வரும் 21ம் தேதி மீண்டும் முகாம் நடத்த உத்தரவு
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர் கள், பணியாளர்களின் பணிப்பதிவேடு விவரங் களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் வழங் கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக வரும் 21ம் தேதி மீண்டும் சிறப்பு முகாம் நடத்த உத்தரவிடப்பட் டுள்ளது.
வரும் 21ம் தேதி மீண்டும் முகாம் நடத்த உத்தரவு
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர் கள், பணியாளர்களின் பணிப்பதிவேடு விவரங் களை பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் வழங் கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக வரும் 21ம் தேதி மீண்டும் சிறப்பு முகாம் நடத்த உத்தரவிடப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.