4000 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணிக்கானத் தேர்வுக்கு இணைய வழியில் பதிவு செய்யும் முறை வழிமுறை
பதிவு செய்யும் முறை
அரசு கலை , அறிவியல் , மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கானத் தேர்வு என்பது இணையவழியான விண்ணப்பப் பதிவு மற்றும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வதாக அமையும்.
விண்ணப்பதாரர் பதிவு , விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல் , பதிவு செய்வதற்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல் , சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தல் மற்றும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தல் ஆகிய அனைத்தும் இணையவழியாகவே நடத்தப்படும்.
இணையவழியாக விண்ணப்பிக்கும் படி நிலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள பின்வரும் படிகளைக் கொண்டுள்ளது :
Application Apply Steps - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.