தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு - தொடக்க பள்ளி இயக்குனரகம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, September 27, 2022

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு - தொடக்க பள்ளி இயக்குனரகம்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு - தொடக்க பள்ளி இயக்குனரகம் - Extension of Quarterly Holidays for School Students in Tamil Nadu - Directorate of Primary Schools

ஆசிரியர்களுக்கான பயிற்சி காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு

தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையாக அக்.12ஆம் தேதி வரை நீட்டிப்பு - தொடக்க பள்ளி இயக்குனரகம்

This is the breaking news on Puthiya Thalaimurai. I have not given any instructions from Elementary side. When enquired the Chief Editor. He is saying this news is given by DIET Dharmapuri and Krishnagiri. Instruct all the field official not to spread any unofficial information to press. Ask them to take it seriously.

- Message from DEE

தொடக்கக் கல்வித் துறை பள்ளிகளுக்கு 12ஆம் தேதி வரைவிடுமுறை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த செய்தி உண்மையல்ல என்று தொடக்க கல்வி இயக்குனர் அவர்கள் மறுத்துள்ளார். அவரது whatsapp செய்தி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.