தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தால், பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவோம், நிலு வையில் உள்ள அகவி லைப்படியை உடனடியாக விடுவிப்போம் என்று பல வாக்குறுதிகள் கடந்த சட் டசபை தேர்தல் நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.
பகுதிநேர ஆசிரியர் களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்தனர். அதற்கு வாய்ப்பு இல்லை என்று இப்போது சொல்கின்றனர். 6 மாத அகவிலைப்படியும் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளது. இப்படி எதுவுமே செய்யாத முதல்வர்ஸ்டாலி னுக்கு எதற்காக நன்றி அறிவிப்பு மாநாடு நடத்த வேண்டும் என்று ஒட்டு மொத்த அரசு ஊழியர்க ளும் கேள்வி எழுப்புகின் றனர்.
எனவே முதல்வர் கூறிய தேதியில் மாநாடு நடத்து வதா, இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்க ஜாக்டோ-ஜியோ நிர்வாகி களின் உயர்மட்டக்குழு சென்னையில் நாளை கூடுகிறது.
பகுதிநேர ஆசிரியர் களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்தனர். அதற்கு வாய்ப்பு இல்லை என்று இப்போது சொல்கின்றனர். 6 மாத அகவிலைப்படியும் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளது. இப்படி எதுவுமே செய்யாத முதல்வர்ஸ்டாலி னுக்கு எதற்காக நன்றி அறிவிப்பு மாநாடு நடத்த வேண்டும் என்று ஒட்டு மொத்த அரசு ஊழியர்க ளும் கேள்வி எழுப்புகின் றனர்.
எனவே முதல்வர் கூறிய தேதியில் மாநாடு நடத்து வதா, இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்க ஜாக்டோ-ஜியோ நிர்வாகி களின் உயர்மட்டக்குழு சென்னையில் நாளை கூடுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.