தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்
டெட், டிஆர்பியில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்க உத்தரவு
இதற்கான தேர்வுக்கு ழுவினர் வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில், பரிசீலித்து தகுதியான நபர்களை இறுதி செய்ய வேண் டும். இக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் குறித்த பட்டியலை தலைமை ஆசிரியர்கள் 16ம் தேதி சிஇஓக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து சிஇஓ ஏற்ப ளிப்பு வழங்கி. அதற்கு பள்ளி மேலாண்மை குழு வினர் 19ம்தேதி ஒப்புதல் பெற வேண்டும். பின்னர், தேர்வு செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர், 20ம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கான தேர்வுக்கு ழுவினர் வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில், பரிசீலித்து தகுதியான நபர்களை இறுதி செய்ய வேண் டும். இக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் குறித்த பட்டியலை தலைமை ஆசிரியர்கள் 16ம் தேதி சிஇஓக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து சிஇஓ ஏற்ப ளிப்பு வழங்கி. அதற்கு பள்ளி மேலாண்மை குழு வினர் 19ம்தேதி ஒப்புதல் பெற வேண்டும். பின்னர், தேர்வு செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர், 20ம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.