கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை: விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!
அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்து உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்;
விண்ணப்பிக்க அவகாசம் கடந்த 10ம் தேதியோடு முடிவுற்ற நிலையில், மீண்டும் நாளை முதல் வரும் 18ம் தேதி வரை நீட்டிப்பு
'திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படும்' என்பது குறித்து, நமது செய்தித்துளிகள் சேனலில் முன்பே பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்து உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்;
விண்ணப்பிக்க அவகாசம் கடந்த 10ம் தேதியோடு முடிவுற்ற நிலையில், மீண்டும் நாளை முதல் வரும் 18ம் தேதி வரை நீட்டிப்பு
'திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படும்' என்பது குறித்து, நமது செய்தித்துளிகள் சேனலில் முன்பே பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.