தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊதியம் மற்றும் பிற படிகள் வழங்க ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊதியம் மற்றும் பிற படிகள் வழங்க ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.