தற்காலிக ஆசிரியர் நியமனம் - விண்ணப்பம் பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 5, 2022

தற்காலிக ஆசிரியர் நியமனம் - விண்ணப்பம் பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்!

தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பான அறிவிப்பு சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழங்கிய இடைக்கால தீர்ப்பாணையின்படி 22 மாவட்டங்களுக்கு மட்டும் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் பெற்றிட தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆனால் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தற்காலிக ஆசிரியர் நியானம் சார்பாக தடையாணை பெறப்பட்டுள்ளது . அத்தடையாணை துறையால் நீக்கப்பட்டவுடன் தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பாக விண்ணப்பங்கள் பெறப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .

முதன்மைக் கல்வி அலுவலர்கள் . சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை
அரியலூர்
கோயம்புத்தூர்
கடலூர்
தருமபுரி
ஈரோடு
கள்ளக்குறிச்சி
திருப்பூர் ,
கிருஷ்ணகிரி
நீலகிரி
ராணிபேட்டை
சேலம்
திருப்பத்தூர்
திருவண்ணாமலை
வேலூர்
விழுப்புரம்
பெரம்பலூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.