சான்றிதழ் சரிபார்ப்பு 1ம் தேதிக்கு மாற்றம்: TNPSC - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 26, 2022

சான்றிதழ் சரிபார்ப்பு 1ம் தேதிக்கு மாற்றம்: TNPSC

மீன்வளத் துறையில் இளநிலை பொறியாளர், பொதுப் பணித் துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய தெரிவுகள் தொடர்பான இரண்டாம் கட்ட மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதி மாற்றம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

CLICK HERE TO DOWNLOAD

மீன் வளத்துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணி துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய பதவிகளுக்கான, இரண்டாம் கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங், வரும் 28ம் தேதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி துவக்க விழா காரணமாக, 28ம் தேதி, அரசால் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அன்றைய நாளில் திட்டமிடப்பட்டுள்ள சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 1ம் தேதி காலை 10:00 மணிக்கு நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

Press Release

The Original Certificate Verification cum Counselling (Phase-II) for the posts of Junior Engineer in Fisheries Department and Junior Draughting Officer in Public Works Department included in Combined Engineering Subordinate Services Examination (Notification No.06/2021, dated 05.03.2021) was originally scheduled on 28.07.2022. As Government declared a Local Holiday on 28.07.2022, due to 44th International Chess Olympiad, the above said Original Certificate Verification cum Counselling is rescheduled on 01.08.2022 at 10.00 a.m

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.