இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கான 'வாசிப்பு மராத்தான்’இயக்கம் - 12-ந் தேதி வரை நடைபெறுகிறது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 1, 2022

இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கான 'வாசிப்பு மராத்தான்’இயக்கம் - 12-ந் தேதி வரை நடைபெறுகிறது

இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்க ளுக்கான வாசிப்பு மராத் தான் பயிற்சி இயக்கம் இன்று முதல் வருகிற 12- ந் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழகத்தில் பள்ளிக்கல் வித்துறையால் அனைத்து மாவட்டங்களிலும் இல் லம் தேடி கல்வி மையங் கள் ஏற்படுத்தப்பட்டுள் ளன. இதன்மூலம் 33 லட்சம்மாணவர்கள்பயன் பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே அடுத்த கல்வியாண்டுக்கான (2022 - 23) வகுப்புகள் ஜூன் 13ம் தேதி தொடங் கப்படவுள்ளன. இந்நி லையில் மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்ப டுத்த ‘ரீடிங் மராத்தான்' என்ற தலைப்பிலான வாசிப்பு இயக்கம் இன்று முதல் வருகிற 12- ந் தேதி வரை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.