தொடக்க கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர் கலந்தாய்வு எப்போது? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 25, 2022

தொடக்க கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர் கலந்தாய்வு எப்போது?

தொடக்க கல்வி

மாவட்டம் விட்டு மாவட்டம்

ஆசிரியர் கலந்தாய்வு குறித்து இன்றைய செய்திக் குறிப்பில் தகவல் எதுவும் இல்லை. ஜூன் மாதம் 13 ஆம் தேதி நீதிமன்றம் என்ன உத்தரவு போடுகிறதோ அதற்கு ஏற்றவாறு கலந்தாய்வு அரசாணை வெளியிடலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறி உள்ளனர்.

SSTA

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.